அண்மையச் செய்தி :

'வேல் வேல்' குறித்து இழிவுப்படுத்திய தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் பணி இடைநீக்கம் ! ...........................மன்னிப்புக் கேட்பு போதாது, நடவடிக்கைத் தேவை என பரவலாகக் கோரிக்கை!

Saturday, 14 July 2012

அரசுப் பல்கலைக் கழகங்களுக்கு 1,384 இந்திய மாணவர்கள்

2012/2013-ஆம் கல்வித் தவணையில் உள்நாட்டு அரசு பல்கலைக் கழகங்களில் நுழைய 38,549 மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கின்றது. அவர்களில் 1,384 பேர் இந்திய மாணவர்கள். அதாவது மொத்த எண்ணிக்கையில் 3.59 விழுக்காடு மட்டுமே!

No comments: