அண்மையச் செய்தி :

'வேல் வேல்' குறித்து இழிவுப்படுத்திய தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் பணி இடைநீக்கம் ! ...........................மன்னிப்புக் கேட்பு போதாது, நடவடிக்கைத் தேவை என பரவலாகக் கோரிக்கை!

Sunday, 15 July 2012

திராட்சைக்காக 15 வெள்ளிக்கு குழந்தையை விற்றத் தாய்!

அமெரிக்கா, Honduras-சில் இளம் பெண் ஒருவர் திராட்சைப் பழத்திற்காக தனது இரண்டு மாதக் கைக் குழந்தையை மலேசிய ரிங்கிட்டுக்கு 15 வெள்ளிக்கு விற்றாராம். மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் அப்பெண்ணால் விற்கப்பட்ட அக்குழந்தை இருக்குமிடம் இன்னும் தெரியவில்லையாம்.  

No comments: